
மன்னார் பேசாலை கடற்கரை பிரதேசத்தில் 87 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மீட்பு
மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 87 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக கேரள கஞ்சா…
மன்னார் பரப்புக் கடந்தான் கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரப்புக் கடந்தான் கிராமத்தில் நேற்று (10) இரவு புகுந்த காட்டு யானைக் கூட்டம் பல தென்னை மரங்களை அழித்துள்ளது. …
மன்னார் துள்ளு குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை
மன்னார் துள்ளு குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கல்-நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு பயணடைவு மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள …
மன்னார்-யாழ் பிரதான வீதி,கள்ளியடி பகுதியில் கோர விபத்து- பலர் படுகாயம்.
மன்னார்-யாழ் பிரதான வீதி,கள்ளியடி பகுதியில் இன்று சனிக்கிழமை (3) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை…
பிரபஞ்ச ஈர்ப்பு விதி என்றால் என்ன? இலகுவான விளக்கம் -ஜெகன்
பிரபஞ்ச ஈர்ப்பு விதி என்றால் என்ன? என்று நம்மிடையே பலருக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் மேலைத்தேய நாட்டவர்கள் இந்த பிரபஞ்ச ஈர்ப்பு விதியை தெரிந்து கொண்டு அதை…
வாழ்வில் வெற்றி பெற பண முகாமைத்துவம் இலகுவான முறையில்-ஜெகன்
நம் அன்றாட வாழ்வில் எற்படும் பல பிரச்சனைகளை இலகுவாக கையாளும் பலருக்கு பண முகாமைத்துவம் என்பது பாரிய பிரச்சனையாக அமைகிறதுசாதாரண குடும்ப வாழ்விலிருந்து பெரிய நிறுவனங்களை வெற்றிகரமாக…
இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் புயல் பாதுகாப்பு மண்டபங்கள் அவசரத் தேவை
இந்த புயல் பாதுகாப்பு மண்டபம் அல்லது கட்டிடங்கள் அல்லது மையம் என்பது சிலருக்கு தெரிந்திருக்கும் சிலருக்கு தெரியாமலிருக்கும் அவ்வாறு தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளவும் புயல் பாதுகாப்பு மண்டபங்கள்…
இலங்கையில் இனப்பிரச்சனை தீராமல் தொடர்வதற்கான காரணம் என்ன?
சிங்களத் தலைவர்கள் தமிழர்கள் மீது முழு நம்பிக்கை வைத்தால் மாத்திரமே இனப்பிரச்சனை தீர்த்துக் கொள்வதற்கான வழி பிறக்கும் பயத்துடனும் சந்தேகத்துடனும் தமிழர்களை அனுகினால் நல்லெண்ண நடவடிக்கைகள் வெற்றியளிக்காது …
கிளுவை உயிர் வேலி தமிழர்களின் வாழ்வியலில் இருந்து மறைந்து போன ஒன்று
கிளுவை மரம் என்பது 2000ம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு அவ்வளவாக தெரிந்திருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை ஒவ்வொரு வீட்டு வளவு வேலிகளில் இந்த கிளுவை மரம் வேலியாக மிகவும்…
பெண் தலைமைத்துவமும் அரசியல் பங்கேற்பும்
பெண்களின் தலைமைத்துவம் மற்றும் பெண்கள் அரசியல் பங்கேற்பு என்பது இன்றைய சூழலில் பெண் சமுதாய முன்னேற்றத்திற்கும் பாலியல் வன்கொடுமை தொடர்பான அடக்கு முறைகளை ஒழிப்பதற்கும் மிகவும் அவசியமான ஒன்றாக…