CRIMENEWS

சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாயின் சடலம் மீட்பு மன்னார் அச்சங்குளம் கடற்கரை பகுதியில்

மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில்  துப்பாக்கி சூட்டு காயங்களுடன் கடற்படை சிப்பாயின் சடலம் ஒன்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்த சிப்பாய் தன்னைத்தானே…

Read More

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் O.I.C விளக்க மறியலில் யாழ்-சிறைக்கும் மாற்றம்

இலஞ்சம் வாங்கும் போது கைதுசெய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம்…

Read More

யாழில் கடத்தப்பட்ட 22 வயது யுவதி சினிமாவை மிஞ்சும் சம்பவம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் புதன்கிழமை (21) யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காதல் திருமணம்யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 22…

Read More

முல்லைத்தீவு மாணவி உயிரிழப்பு பொலிசாரின் அசமந்தப்போக்கே காரணம் – ரவிகரன் எம்.பி கண்டனம்

முல்லைத்தீவு – கொக்கிளாய் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கருநாட்டுக்கேணிப் பகுதியில், 21.05.2025இன்று பாடசாலைக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மாணவியொருவர் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த விபத்து இடம்பெறுவதற்கு கொக்கிளாய் பொலிசாரின் அசமந்தபோக்கே…

Read More

கொலையாளியை தேடி சென்ற பொலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொலையாளியை தேடி சென்ற பொலீசார்- இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த .50 லட்சம் மதிப்புள்ள சுறா துடுப்புகள், சுக்கு, செருப்பு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல். மண்டபம் அடுத்த…

Read More

சட்ட விரோதமாக நாட்டுக்கு திரும்பிய மன்னார்,திருகோணமலை வாசிகள் விளக்கமறியலில்

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நான்கு இலங்கையர்களையும் அவர்களை படகில் அழைத்து வந்த இரண்டு படகோட்டிகளையும் எதிர்வரும் 21 ஆம் திகதி…

Read More

வீதி விபத்தில் இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு சாரதி தப்பி ஓட்டம்

ஹபரணை – திருகோணமலை வீதியில் அநுராதபுரம்இ ஹபரணைஇ கல்வங்குவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளம் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்றைய தினம்…

Read More

மன்னார் சௌத்பார் பகுதியில் கணிய மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு.

மன்னார் சௌத்பார் பகுதியில் கணிய மணல் அகழ்வு குறித்து மக்கள்இமீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் திடீர் கலந்துரையாடல்-கணிய மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் மன்னாரில் கரையோர பகுதிகளில்…

Read More

காதல் விவகாரம் கழுத்து வெட்டப்பட்ட மாணவன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

திருகோணமலை புல்மோட்டை பாடசாலை ஒன்றில் இரு மாணவர்களுக்கிடையே கைகலப்பு ஒரு மாணவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது காதல் விவகாரத்தில் இரு மாணவர்களுக்கிடையில்…

Read More

போராட்டத்தில் குதித்த ஆனையிறவு உப்பள ஊழியர்கள்

ஆனையிறவு தேசிய உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் தற்போதுள்ள…

Read More