யாழ்ப்பாணத்தில் பலாலி என்னும் இடப்பெயர் உருவாகக் காரணம் என்ன?

 கடந்த வருடம் யாழ்ப்பாணம் வந்திருந்த தமிழக பா.ஜ.க தலைவர் கு.அண்ணாமலை அவர்கள் யாழ் மத்திய கலாச்சார நிலையம் திறப்புவிழாவில் உரையாற்றும் போது இராமாயணம் யுத்தம் முடிந்த பின்னர்…

Read More

மன்னார் மக்கள் இழந்த மாபெரும் அபிவிருத்திச் சொத்து பேசாலை துறைமுகம்

 மன்னார் மாவட்டமும் மாவட்டத்தைச் சார்ந்த மக்களும் எப்படியாவது பொருளாதாரத்தில் மீண்டுவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள் பல நூறு வருடங்களாக போராடியும் அதற்கு சாத்தியம் இல்லாமலேயே போகின்றது…

Read More

திருத்தந்தையால் மீள் உயிர்பெற்ற ஆதாரமாக நான் இருக்கின்றேன் ஊடகவியலாளரின் சாட்சியம்

 மறைந்த முன்னாள் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வாழ்வில் மறுக்கவும், மறக்கவும், முடியாதவர் சாதி, மதம்,…

Read More

குழந்தை பேறு குறித்த விழிப்புணர்வு பல தம்பதியரிடம் குறைந்துவிட்டது -தனலட்சுமி குணசேகரன்

 திருமணம் முடித்த பல புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பெற்றுக்க கொள்வதற்கு விருப்பம் உள்ளதை போல் அதற்கான விழிப்புணர்வு என்பது குறைந்து விட்டது இது தொடர்பாக விபரிக்கிறார் தமிழ்…

Read More

பண்டார வன்னியனின் சகோதரி நல்ல நாச்சியின் காதல் பற்றி தெரியுமா உங்களுக்கு

 குலசேகரம் வைரமுத்து பண்டார பண்டார வன்னியனுக்கு பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் நல்ல நாச்சாள் என்னும் சகோதரியும் இருந்தாள்   நாம் அனைவருக்கும் பண்டார…

Read More

வாஸ்து வாஸ்திரம் வழிகாட்டல் – வீட்டில் எத்தனை கதவுகள் இருக்கலாம்? மிக முக்கியமான தகவல்கள்

“வாஸ்து சாஸ்திரம்”: இயற்கை சக்திகளுடன் இணக்கத்தை வலியுறுத்தும் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பின் பண்டைய இந்திய அறிவியலின் படி அமைக்கப்படுகிறது மனிதர்கள் வாழும் இடத்தை உயர்த்தவும்  நேர்மறை ஆற்றலினைப்…

Read More

திருமணமானவர்களுக்கான பதிவு தவறவிடாதீர்கள் (தாம்பத்தியத்துக்கு மரியாதை)

ஆண் பெண் இருவரின் மண வாழ்வு நீடிதது நிலைக்க வேண்டும் என்றால் கலவியின் போது இருவரும் திருப்தியடைய வேண்டும் அதிலும் கலவியின் பின்னரும் ஆண் பெண் இருவரும்…

Read More

இலங்கையில் அல்லிராணியின் அரண்மனை அமைந்திருந்த ராசமடு கிராமம்

தமிழ் பேசும் சமூகமாகிய நாம் வரலாறுகள் தொடர்பாக பேசாமல் விவாதிக்காமல் தமிழர் வரலாற்றை ஆவணப் படுத்தாமல் இருந்ததின் விளைவுகள்தான இன்று  எமது நிலங்களும் வளங்களும் பறிக்கப்பட்டு உரிமைகளற்றவர்களாக…

Read More

மன்னார் ஊடகவியலாளர் ஜெகன் எழுதிய வரலாற்று ஆய்வு நூல் வெளியீடு

மன்னார் ரோட்டரி கழகத்தின் நிதி அனுசரணையில் மன்னார் ஊடகவியலாளர் ஜெகன் எழுதிய மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும் என்னும் சங்க இலக்கிய நூல்கள் மூலமாக  இடப்பெயராய்வு…

Read More

யாழ் ஆனைக்கோட்டை தொல்லியல் ஆய்வு – பூர்வாங்க அறிக்கை – பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்

இலங்கையின் பூர்வீகக் குடியிருப்பு மையங்கள் பற்றி தென்னாசிய தொல்லியலாளர்களால் அறியப்பட்ட இடங்களில் ஒன்றாக ஆனைக்கோட்டை காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் 1980 ஆம் ஆண்டு பேராசிரியர் ரகுபதி…

Read More