கொலையாளியை தேடி சென்ற பொலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொலையாளியை தேடி சென்ற பொலீசார்- இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த .50 லட்சம் மதிப்புள்ள சுறா துடுப்புகள், சுக்கு, செருப்பு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல். மண்டபம் அடுத்த…

Read More

விபத்தில் உயிரிழந்த பெண்ணை அடையாளம் காண உதவுமாறு பொலிசார் கோரிக்கை

கடந்த 16 ம் திகதி அதிகாலை வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காலமானர்குறித்த பெண்ணின் உடல் தற்சமயம் வவுனியா…

Read More

மன்னார் மடுவில் இருந்து கொழும்பு சென்ற பாரவூர்தி தடம் புரண்டது

மன்னார் மடுவிலிருந்து வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியதம்பனை பகுதியில் பாரவூர்தி ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்து சம்பவமானது நேற்றையதினம்…

Read More

காணாமல் போயுள்ள பெண் தொடர்பில் பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை

மத்தேகொடை பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன 59 வயதுடைய பெண்ணை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.கணவர் பொலிசில் முறைப்பாடுஇந்த விடயம் தொடர்பாக…

Read More

மன்னார் பேசாலைப் பகுதியில் கணிய மணல் அகழ்வு குழுவினர் அடாவடி

மன்னார் பேசாலை 50 வீட்டு திட்ட கடற்கரையோர பகுதியில் கணிய மணல் அகழ்வுக்கு நில அளவை செய்ய முயற்சி பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலையீட்டால் திருப்பி அனுப்பப்பட்ட…

Read More

தென் மேற்கு பருவ மழை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் எச்சரிக்கை

சில தினங்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் தொடர்பாக மன்னார் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்க விடுத்துள்ளது இந்த எச்சரிக்கையானது இன்று 19.05.2025;9.00…

Read More

தவறான முடிவெடுத்து 19 வயது புது மணப் பெண் உயிரிழப்பு

இந்த சம்பவமானது நேற்றிரவு (17)யாழ்ப்பாணம் வரணி வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது அப்பகுதியைச் சேர்ந்த ரதீஸ்வரன் லஜி வயது 19 என்ற இளம் பெண்ணே வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்…

Read More

சட்ட விரோதமாக நாட்டுக்கு திரும்பிய மன்னார்,திருகோணமலை வாசிகள் விளக்கமறியலில்

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நான்கு இலங்கையர்களையும் அவர்களை படகில் அழைத்து வந்த இரண்டு படகோட்டிகளையும் எதிர்வரும் 21 ஆம் திகதி…

Read More

மன்னார் அச்சங்குளம் கடல் கரையில் ஆணின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது

மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரையில் ஆணின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது இந்த சடலம் நேற்று (17) இரவு ஏழு மணியின்…

Read More

மன்னாரில் பலத்த காற்றுடன் கடும் மழை- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மன்னாரில் பலத்த காற்றுடன் கடும் மழை- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு-கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்பினர் மன்னாரில்  இன்று (17) சனிக்கிழமை காலை வீசிய பலத்த…

Read More