மன்னார் மடுவிலிருந்து வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியதம்பனை பகுதியில் பாரவூர்தி ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்து சம்பவமானது நேற்றையதினம்…
காணாமல் போயுள்ள பெண் தொடர்பில் பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை
மத்தேகொடை பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன 59 வயதுடைய பெண்ணை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.கணவர் பொலிசில் முறைப்பாடுஇந்த விடயம் தொடர்பாக…
மன்னார் பேசாலைப் பகுதியில் கணிய மணல் அகழ்வு குழுவினர் அடாவடி
மன்னார் பேசாலை 50 வீட்டு திட்ட கடற்கரையோர பகுதியில் கணிய மணல் அகழ்வுக்கு நில அளவை செய்ய முயற்சி பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலையீட்டால் திருப்பி அனுப்பப்பட்ட…
தென் மேற்கு பருவ மழை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் எச்சரிக்கை
சில தினங்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் தொடர்பாக மன்னார் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்க விடுத்துள்ளது இந்த எச்சரிக்கையானது இன்று 19.05.2025;9.00…