இந்த சம்பவமானது நேற்றிரவு (17)யாழ்ப்பாணம் வரணி வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது

அப்பகுதியைச் சேர்ந்த ரதீஸ்வரன் லஜி வயது 19 என்ற இளம் பெண்ணே வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் ,
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது
மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது