திருகோணமலை புல்மோட்டை பாடசாலை ஒன்றில் இரு மாணவர்களுக்கிடையே கைகலப்பு ஒரு மாணவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது காதல் விவகாரத்தில் இரு மாணவர்களுக்கிடையில்…
வவுனியா ஒமந்தையில் விபத்து ஒருவர் பலி ஒருவர் படுகாயம் – வாகனம் தப்பியோட்டம்
ஒமந்தை இலங்கை வங்கிக்கு அண்மித்த பகுதியில் விசேட அதிரடிப்படையின் வாகனம் மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வீதியின் மறுபக்கம்…
சர்வதேச மட்டத்தில் ஐந்து போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வடமாகாணத்தை சேர்ந்த சிறுமி
வட மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் இணுவில் கிராமத்தில் வசித்து வரும் கஜிஷனா தர்ஷன் எனும் சிறுமி 8வயதிற்குட்பட்டோர்களுக்கான FIDE World Cup 2025 இற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.…
எதிர்க் கட்சிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை
அதிகாரம் இல்லாத உள்ளூராட்சி சபைகள் மூன்று, நான்கு மாதங்களுக்கு மேல் நீடிக்காது – மக்கள் அளித்த ஆணையை திருட முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்…