மன்னார் பரப்புக் கடந்தான் கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில்  உள்ள பரப்புக் கடந்தான் கிராமத்தில் நேற்று (10) இரவு புகுந்த காட்டு யானைக் கூட்டம்  பல தென்னை மரங்களை  அழித்துள்ளது. …

Read More