நடைபெற உஇருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்ளாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்நிர்மலநாதன் அவர்கள் வெளியேறியு...
நடைபெற உஇருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்ளாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்நிர்மலநாதன் அவர்கள் வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் வன்னி மாவட்ட களத்தில் வேட்பாளராக மன்னார் தொகுதியில் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் அவர்கள் மாத்திரமே உறுதி செய்யப்பட்டுள்ளதோடு மன்னார் பொறியியலாளர் விமலேஸ்வரன் அவர்கள் பரிந்துரையில் இருக்கிறார் அவரது முடிவு இன்னும் சில மணித்தியாலயங்களில் தெரிய வரும்
சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் ஆரம்பத்தில் தேர்தல் களத்திலிருந்து ஒதுங்குவதாக அறிவித்து பின்னர் ஆதரவாளர்களின் வற்புறுத்தல்களினால் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்த நிலையில்
மீண்டும் நேற்றைய தினம் இந்த தேர்தல் களத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
No comments