இன்றைய தினம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 40 நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப...
இன்றைய தினம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 40 நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையானது 2849 மையங்களில் நடைபெற்றது இதில் 32,3879 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்
எனவே இன்னும் 40 நாட்களில் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்வதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்
No comments