மன்னார் மாவட்டம் முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நானாட்டான் பிரதேசத்தில் மதுபானம் அருந்தி உந்துருளி செலுத்திய குற்றச்சாட்டில் இரண்டு ப...
மன்னார் மாவட்டம் முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நானாட்டான் பிரதேசத்தில் மதுபானம் அருந்தி உந்துருளி செலுத்திய குற்றச்சாட்டில் இரண்டு பேர் முருங்கன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இந்த சம்பவமானது இன்று (6-9-2024) இரவு 8.30 மணியளவில் நானாட்டன் சுற்றுவட்ட சந்தியில் இடம்பெற்றதுகைது செய்யப்பட்டவர்களில் அரிப்புத்துறையை சேர்ந்த ஒருவரும் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் என இருவரும் குடும்பஸ்தர்கள் என்று தெரிய வருகிறது
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்காக முருங்கன் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments