Page Nav

HIDE

Breaking News:

latest

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தேடும் பெண்

பொதுமக்களிடம் உதவி  போலி ஆவணங்களை பயன்படுத்தி 150 மில்லியன் ரூபா பெறுமதியான காணி ஒன்றினை  விற்பனை செய்ததாக கூறப்படும் பெண் ஒருவரை கைதுசெய்ய ...

பொதுமக்களிடம் உதவி 

போலி ஆவணங்களை பயன்படுத்தி 150 மில்லியன் ரூபா பெறுமதியான காணி ஒன்றினை  விற்பனை செய்ததாக கூறப்படும் பெண் ஒருவரை கைதுசெய்ய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் உதவி கோரி அறிவித்தல் விடுத்துள்ளனர்

தொலைபேசி இலக்கம் 

இங்கே தரப்பட்டுள்ள  புகைப்படத்தில் காணப்படும் பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் உடனடியாக  குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 011 243 4504  அல்லது  011 242 2176 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது 

தலைமறைவு 

குறித்த பெண்  கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தலைமறைவாகியிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் கொள்கின்ஙனர் 

No comments