இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி பதவிக்கு (2024 )வேட்பாளராக போட்டியிடும் அநுரகுமார திசநாயக்க அவரது வாக்கினை இன்று (21) மாலை பதிவு செய்துள்ளார...
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி பதவிக்கு (2024 )வேட்பாளராக போட்டியிடும் அநுரகுமார திசநாயக்க அவரது வாக்கினை இன்று (21) மாலை பதிவு செய்துள்ளார்
இவர் தனது ஆதரவாளர்களுடன்சென்று கொழும்பு - 10 பஞ்சிகாவத்தை சாய்கோஜி சிறுவர் முன் பள்ளியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை அளித்தார்.
ஜனாதிபதி வேட்பாளராக பலர் போட்டியிட்டாலும் சஜித் பிரேமதாஸ, ரணில் விக்ரமசிங்க, அநுர குமார திஸாநாயக்க, இவர்கள் மூவருமே பிரதான போட்டியாளர்களாக பொது மக்களால் கருதப்படுகிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
No comments