புத்தளம் சேரக்குளி கடற்கரைப் பகுதியில் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி (நேற்iறைய தினம் ) இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல...
புத்தளம் சேரக்குளி கடற்கரைப் பகுதியில் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி (நேற்iறைய தினம் ) இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 470 கிலோ கடத்தப்பட்ட காய்ந்த மஞ்சள் மூடைகள் கைப்பற்றப்பட்டது
கடற்படையினர் எப்போதும் நாட்டிற்குள் சட்டவிரோதமான பொருட்கள் வருவதைத் தடுப்பதற்காகஇ தீவின் கரையோரப் பகுதிகளில் ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக வடமேற்கு கடற்படை கட்டளையின் விரைவு நடவடிக்கை படகுப் படையணியைச் சேர்ந்த பணியாளர்கள் சேரக்குளியா கடற்கரைக்கு அருகாமையில் உள்ள புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 மஞ்சள் மூடைகளை மீட்டுள்ளனர்.
காய்ந்த மஞ்சள் மூடைகளானது சட்ட நடவடிக்கைக்கு அனுப்பும் வரை வரை கடற்படையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.
No comments