வவுனியாவில் உள்ள மிகப்பெரிய குளங்களில் ஒன்றான பாவற்குளம் கிறிஸ்து சகாப்தத்திற்கு முற்பட்ட காலத்தை சேர்ந்தது. கி.மு 3ஆம் நூற்றாண்டில் நாகமன்னர்களால் கட்டப்பட்டது என்ற ஒரு தகவல் உள்ளது…
வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டிய நெடுந்தீவு சுற்றுலாத் தலம்
zஇலங்கை வடக்கு மாகாணத்தில் மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் யாழ்ப்பாணம் ‘நெடுந்தீவு‘ இலங்கையிலும் சரி வெளிநாடுகளிலும் சரி வசிக்கும் தமிழர்கள் தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது நெடுந்தீவுக்கு…
மன்னார் நானாட்டான் ஸ்ரீசெல்வமுத்துமாரியம்மன் ஆலயத்தின் ஸ்தல வரலாறு-மறோட்சவ சிறப்பு வெளியீடு
மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அகோர விகார மகாமாரி ஸ்ரீசெல்வமுத்து மாரியன்னன் ஆலயத்தில் மறோட்சவத் திருவிழா எதிர்வரும் 5-08-2024 அன்று மிகவும் பக்திபூர்வமாக ஆரம்பிக்கப்பட உள்ளது…
விபத்துக்கான காரணங்களும் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிமுறைகளும்
இலங்கையில் தினமும் ஏற்படும் விபத்தினால் உயிரிழப்பவர்களும் அவையங்களை இழக்குளவிற்கு கொடூர விபத்துக்களை சந்திப்பவர்களும் அதிகமாகிக் கொண்டே போவதை காணக் கூடியதாக உள்ளது இலங்கையில் ஒரு நாளைக்கு 10க்கும்…
விவாகரத்து ஏற்படுவதற்கான முக்கியமான பத்து காரணங்கள்
திருமணம் என்பது அன்பு மற்றும் அர்ப்பணிப்பின் இறுதி அடையாளமாக காணப்படுகிறது. பெரும்பாலும் காதலால் வழிநடத்தப்படும் நவீன உலகில் விவாகரத்து சர்வசாதாரனமாகி விட்டது. பலதரப்பட்ட காரணங்களால் விவாகரத்து விகிதங்கள்…
நீரிழிவு நோய் ஏற்பட முக்கிய காரணங்கள் என்ன? எவ்வாறு கட்டுப்படுத்துவது
நீரிழிவு நோய் என்பது உலக அளவில் அதிக தாக்கத்தையும் அதிகளவான மரணத்தையும் ஏற்படுத்துவதாக உலக மருத்துவ தகவல் மையம் கூறுகிறது உலக அளவில் நீரிழிவு நோயின் விகிதாசாரம் …
புனித அந்தோனியார் வரலாறும் புதுமைகளும்
புதுவைப் பதியர் பதுவை நகர புனித அந்தோனியார் ஓகஸ்ட் 15 ம் 1195 –ஜீன் 13 1231) பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த குரு ஆவார் இவர் லிஸ்பன்…