Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் நகரசபையின் முன்னாள் உறுப்பினர் காலமானார்

மன்னார் நகரசபையின் முன்னை நாள் உறுப்பினர் பர்னாந்து ஜோசப் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்றைய தினம் (23) காலமானார்   கடந்த சில மாதங்களாக உடலநலக...

மன்னார் நகரசபையின் முன்னை நாள் உறுப்பினர் பர்னாந்து ஜோசப் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்றைய தினம் (23) காலமானார்  


கடந்த சில மாதங்களாக உடலநலக் குறைவால் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதும் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்

இவர் கடந்த மன்னார் நகரசபையின் சாந்திபுரம் வட்டார உறுப்பினராக மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தார்

மேலும் அமரர் பர்னாந்து ஜோசப் அவர்கள் மன்னார் ஊடகவியலாளர்  ஜோசப் நயன் அவர்களின் தந்தையார் 

என்பதுடன் இவரது உடல் நல்லடக்கமானது நாளைய தினம் (24) சனிக்கிழமை மாலை மூன்று மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் வழிபாட்டினை அடுத்து மன்னார் நகரசபையின் பொது மயானத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது என்று குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments