விபத்துச் செய்திகள்

சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாயின் சடலம் மீட்பு மன்னார் அச்சங்குளம் கடற்கரை பகுதியில்

மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில்  துப்பாக்கி சூட்டு காயங்களுடன் கடற்படை சிப்பாயின் சடலம் ஒன்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்த சிப்பாய் தன்னைத்தானே…

Read More

விபத்தில் உயிரிழந்த பெண்ணை அடையாளம் காண உதவுமாறு பொலிசார் கோரிக்கை

கடந்த 16 ம் திகதி அதிகாலை வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காலமானர்குறித்த பெண்ணின் உடல் தற்சமயம் வவுனியா…

Read More

மன்னார் மடுவில் இருந்து கொழும்பு சென்ற பாரவூர்தி தடம் புரண்டது

மன்னார் மடுவிலிருந்து வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியதம்பனை பகுதியில் பாரவூர்தி ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்து சம்பவமானது நேற்றையதினம்…

Read More

மன்னார் அச்சங்குளம் கடல் கரையில் ஆணின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது

மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரையில் ஆணின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது இந்த சடலம் நேற்று (17) இரவு ஏழு மணியின்…

Read More

வீதி விபத்தில் இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு சாரதி தப்பி ஓட்டம்

ஹபரணை – திருகோணமலை வீதியில் அநுராதபுரம்இ ஹபரணைஇ கல்வங்குவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளம் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்றைய தினம்…

Read More

காதல் விவகாரம் கழுத்து வெட்டப்பட்ட மாணவன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

திருகோணமலை புல்மோட்டை பாடசாலை ஒன்றில் இரு மாணவர்களுக்கிடையே கைகலப்பு ஒரு மாணவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது காதல் விவகாரத்தில் இரு மாணவர்களுக்கிடையில்…

Read More

வவுனியா ஒமந்தையில் விபத்து ஒருவர் பலி ஒருவர் படுகாயம் – வாகனம் தப்பியோட்டம்

ஒமந்தை இலங்கை வங்கிக்கு அண்மித்த பகுதியில் விசேட அதிரடிப்படையின் வாகனம் மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வீதியின் மறுபக்கம்…

Read More

கடலில் மூழ்கிய நான்கு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுஇந்த சம்பவமானது நேற்றைய தினம் (13) இடம்பெற்றுள்ளது…

Read More

மன்னார் பரப்புக் கடந்தான் கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில்  உள்ள பரப்புக் கடந்தான் கிராமத்தில் நேற்று (10) இரவு புகுந்த காட்டு யானைக் கூட்டம்  பல தென்னை மரங்களை  அழித்துள்ளது. …

Read More

மன்னார்-யாழ் பிரதான வீதி,கள்ளியடி பகுதியில் கோர விபத்து- பலர் படுகாயம்.

மன்னார்-யாழ் பிரதான வீதி,கள்ளியடி பகுதியில் இன்று சனிக்கிழமை (3) காலை இடம்பெற்ற கோர விபத்தில்  பலர் படுகாயமடைந்துள்ளனர். மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை…

Read More