இந்து சமுத்திரத்தில் அடிக்கடி அலைகளை ஏற்படுத்தும் ஒரு நிலப்பரப்பாக இருக்கிறது கச்சதீவு. புவிச்சரிதவியல் மற்றும் தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் சுமார் ஒரு இலட்சத்து பதினைந்தாயிரம் ஆண்டுகளிற்கும் ஒரு…
வரலாறுகள்
யாழ்ப்பாணத்தில் பலாலி என்னும் இடப்பெயர் உருவாகக் காரணம் என்ன?
கடந்த வருடம் யாழ்ப்பாணம் வந்திருந்த தமிழக பா.ஜ.க தலைவர் கு.அண்ணாமலை அவர்கள் யாழ் மத்திய கலாச்சார நிலையம் திறப்புவிழாவில் உரையாற்றும் போது இராமாயணம் யுத்தம் முடிந்த பின்னர்…
பண்டார வன்னியனின் சகோதரி நல்ல நாச்சியின் காதல் பற்றி தெரியுமா உங்களுக்கு
குலசேகரம் வைரமுத்து பண்டார பண்டார வன்னியனுக்கு பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் நல்ல நாச்சாள் என்னும் சகோதரியும் இருந்தாள் நாம் அனைவருக்கும் பண்டார…
இலங்கையில் அல்லிராணியின் அரண்மனை அமைந்திருந்த ராசமடு கிராமம்
தமிழ் பேசும் சமூகமாகிய நாம் வரலாறுகள் தொடர்பாக பேசாமல் விவாதிக்காமல் தமிழர் வரலாற்றை ஆவணப் படுத்தாமல் இருந்ததின் விளைவுகள்தான இன்று எமது நிலங்களும் வளங்களும் பறிக்கப்பட்டு உரிமைகளற்றவர்களாக…
மன்னார் ஊடகவியலாளர் ஜெகன் எழுதிய வரலாற்று ஆய்வு நூல் வெளியீடு
மன்னார் ரோட்டரி கழகத்தின் நிதி அனுசரணையில் மன்னார் ஊடகவியலாளர் ஜெகன் எழுதிய மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும் என்னும் சங்க இலக்கிய நூல்கள் மூலமாக இடப்பெயராய்வு…
யாழ் ஆனைக்கோட்டை தொல்லியல் ஆய்வு – பூர்வாங்க அறிக்கை – பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்
இலங்கையின் பூர்வீகக் குடியிருப்பு மையங்கள் பற்றி தென்னாசிய தொல்லியலாளர்களால் அறியப்பட்ட இடங்களில் ஒன்றாக ஆனைக்கோட்டை காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் 1980 ஆம் ஆண்டு பேராசிரியர் ரகுபதி…
இதுவரை பேசப்படாத மன்னார் பேசாலையின் மறுபக்கம்-இடப்பெயர் ஆய்வு-ஊடகவியலாளர் ஜெகன்
உலக படைப்பியக்கத்திலும் சரி, அதன் பின்னரான ஈழத் தமிழர்களின் வாழ்வியல்களிலும் சரி, அவர்கள் ஒரு தேசிய இனமாக கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களில் சிறந்து விளங்கி மிகவும்…
வவுனியா பாவற்குளத்தின் தொன்மையான வரலாற்றுத் தகவல்கள்
வவுனியாவில் உள்ள மிகப்பெரிய குளங்களில் ஒன்றான பாவற்குளம் கிறிஸ்து சகாப்தத்திற்கு முற்பட்ட காலத்தை சேர்ந்தது. கி.மு 3ஆம் நூற்றாண்டில் நாகமன்னர்களால் கட்டப்பட்டது என்ற ஒரு தகவல் உள்ளது…
வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டிய நெடுந்தீவு சுற்றுலாத் தலம்
zஇலங்கை வடக்கு மாகாணத்தில் மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் யாழ்ப்பாணம் ‘நெடுந்தீவு‘ இலங்கையிலும் சரி வெளிநாடுகளிலும் சரி வசிக்கும் தமிழர்கள் தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது நெடுந்தீவுக்கு…
மன்னார் நானாட்டான் ஸ்ரீசெல்வமுத்துமாரியம்மன் ஆலயத்தின் ஸ்தல வரலாறு-மறோட்சவ சிறப்பு வெளியீடு
மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அகோர விகார மகாமாரி ஸ்ரீசெல்வமுத்து மாரியன்னன் ஆலயத்தில் மறோட்சவத் திருவிழா எதிர்வரும் 5-08-2024 அன்று மிகவும் பக்திபூர்வமாக ஆரம்பிக்கப்பட உள்ளது…