இந்த வளர்ந்து விட்ட நவீன உலகில் சில பழங்கால சாஸ்திர சம்பிரதாயங்களை நாம் இன்னும் விடுவாதக இல்லை அந்த சாஸ்திரங்களில் மிக முக்கியமான ஒன்று கண்கள் துடிப்பது…
வரலாறுகள்
இலங்கையில் இனப்பிரச்சனை தீராமல் தொடர்வதற்கான காரணம் என்ன?
சிங்களத் தலைவர்கள் தமிழர்கள் மீது முழு நம்பிக்கை வைத்தால் மாத்திரமே இனப்பிரச்சனை தீர்த்துக் கொள்வதற்கான வழி பிறக்கும் பயத்துடனும் சந்தேகத்துடனும் தமிழர்களை அனுகினால் நல்லெண்ண நடவடிக்கைகள் வெற்றியளிக்காது …
கிளுவை உயிர் வேலி தமிழர்களின் வாழ்வியலில் இருந்து மறைந்து போன ஒன்று
கிளுவை மரம் என்பது 2000ம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு அவ்வளவாக தெரிந்திருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை ஒவ்வொரு வீட்டு வளவு வேலிகளில் இந்த கிளுவை மரம் வேலியாக மிகவும்…
மாந்தை சோழமண்டலகுளம் தொல்லியல் கள ஆய்வு பேராசிரியர் பரமு.புஸ்பரெட்ணம்
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சோழமண்டல குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடப்பெயர்களின் தன்மைக்கேற்ப சோழர்களாலும் அதற்கு முந்திய காலத்தில் பண்டைய…
மட்டக்களப்பில் மீன் பாடுவது உண்மையா? மட்டக்களப்பை மீன் பாடும் தேன் நாடு என்று ஏன்சொல்கிறார்கள்
மட்டக்களப்பில் மீன் பாடுவது உண்மையா? மட்டக்களப்பை மீன் பாடும் தேன் நாடு என்று ஏன் சொல்கிறார்கள் மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்த மட்டில் மீன் பாடும் தேன் நாடு என்று கூறுவதால்…
மலையகத் தூண்கள்-மறைக்கப்பட்ட மலையக தோட்டத் தொழிலாளர்களின் வரலாறுகள்
இதுவரை எவராலும் பேசப்படாத மறுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட மலையக தோட்டத் தொழிலாளர்களின் வரலாறுகள் ஒவ்வொரு மனிதர்களும் அவசியம் அறிந்திருக்க வேண்டி வழித்தடங்கள் மலையக் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையை தூண்களாக இருந்து…
மன்னார் மாவட்டத்தில் தள்ளாடி என்னும் வரலாற்றுப் பெயர் எவ்வாறு உருவானது கம்பராமாயணம்கூறும் விளக்கம்
மன்னார் மாவட்டத்தில் தள்ளாடி என்னும் வரலாற்றுப் பெயர் எவ்வாறு உருவானது கம்பராமாயணம் நூல் கூறும் ஆதார விளக்கம் வரலாற்றாய்வில் தொல் பொருட் சின்னங்களுக்கு இணையான ஆதாரத்தையும் நம்பிக்கையையும்…
தலைமன்னார் ராமேஸ்வரம் கப்பல் சேவையை விரைவு படுத்தக் கோரி ஆவணக் காணொளி கையளிப்பு
ஜனாதிபதி , யாழ் இந்திய துணைத் தூதர், வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கும் பிரதிகள் அரச அதிபர் ஊடாக கையளிக்கப்பட்டது. VIDEO மன்னார் ரோட்டரி கழகத்தின் அனுசரணையில்…
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பழங்கால மன்னார் சிறப்பு
மன்னார் மாவட்டம் பழங்காலத்தில் உலக பரப்பில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிலமாகவும், செழிப்பும், வசதியும், மிக்க நகரமாக இருந்துள்ளதை இதிகாசங்கள், புராணங்கள், தேவாரத் திருப்பதிகங்கள், சங்ககால இலக்கிய…
கச்சதீவு ஒரு வரலாற்றுப் பார்வை சர்மிலா வினோதினி
இந்து சமுத்திரத்தில் அடிக்கடி அலைகளை ஏற்படுத்தும் ஒரு நிலப்பரப்பாக இருக்கிறது கச்சதீவு. புவிச்சரிதவியல் மற்றும் தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் சுமார் ஒரு இலட்சத்து பதினைந்தாயிரம் ஆண்டுகளிற்கும் ஒரு…