சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாயின் சடலம் மீட்பு மன்னார் அச்சங்குளம் கடற்கரை பகுதியில்

மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில்  துப்பாக்கி சூட்டு காயங்களுடன் கடற்படை சிப்பாயின் சடலம் ஒன்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்த சிப்பாய் தன்னைத்தானே…

Read More

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் O.I.C விளக்க மறியலில் யாழ்-சிறைக்கும் மாற்றம்

இலஞ்சம் வாங்கும் போது கைதுசெய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம்…

Read More

யாழில் கடத்தப்பட்ட 22 வயது யுவதி சினிமாவை மிஞ்சும் சம்பவம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் புதன்கிழமை (21) யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காதல் திருமணம்யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 22…

Read More

கண்கள் துடிப்பது நல்லதா? கெட்டதா? ஆண் பெண் இருவருக்குமான பலன்

இந்த வளர்ந்து விட்ட நவீன உலகில் சில பழங்கால சாஸ்திர சம்பிரதாயங்களை நாம் இன்னும் விடுவாதக இல்லை அந்த சாஸ்திரங்களில் மிக முக்கியமான ஒன்று கண்கள் துடிப்பது…

Read More

பேசாலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சுய உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு.

மன்னார் பேசாலையில் மாற்றுத் திறனாளிகளின் சுய உற்பத்தி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் மன்னார் விக்டரி உற்பத்தி நிலையம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு. மாற்றுத் திறனாளிகளின் சுய…

Read More

முல்லைத்தீவு மாணவி உயிரிழப்பு பொலிசாரின் அசமந்தப்போக்கே காரணம் – ரவிகரன் எம்.பி கண்டனம்

முல்லைத்தீவு – கொக்கிளாய் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கருநாட்டுக்கேணிப் பகுதியில், 21.05.2025இன்று பாடசாலைக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மாணவியொருவர் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த விபத்து இடம்பெறுவதற்கு கொக்கிளாய் பொலிசாரின் அசமந்தபோக்கே…

Read More

இராணுவம் பொது மக்கள் இடையில் நட்புறவை வலுப்படுத்தும் போட்டி

இராணுவத்திற்கும் பொது மக்களுக்கும் இடையில் நட்புறவை வலுப்படுத்தும் வகையில், இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரப்பந்தாட்ட போட்டி இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட…

Read More

கொலையாளியை தேடி சென்ற பொலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொலையாளியை தேடி சென்ற பொலீசார்- இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த .50 லட்சம் மதிப்புள்ள சுறா துடுப்புகள், சுக்கு, செருப்பு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல். மண்டபம் அடுத்த…

Read More

விபத்தில் உயிரிழந்த பெண்ணை அடையாளம் காண உதவுமாறு பொலிசார் கோரிக்கை

கடந்த 16 ம் திகதி அதிகாலை வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காலமானர்குறித்த பெண்ணின் உடல் தற்சமயம் வவுனியா…

Read More

மன்னார் மடுவில் இருந்து கொழும்பு சென்ற பாரவூர்தி தடம் புரண்டது

மன்னார் மடுவிலிருந்து வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியதம்பனை பகுதியில் பாரவூர்தி ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்து சம்பவமானது நேற்றையதினம்…

Read More